பிரான்சில் தொழிலாளர் நாளில்  மாபெரும் பேரணி பல லட்சம் பல்லின மக்களுடன்  பயணிக்கின்றது. தமிழீழ மக்கள் சார்பில்   தமிழீழத் தேசியத்தலைவர் படம் தாங்கி  தமிழீழதேசியக்கொடியுடன்   பேரெழுச்சியுடன்   தமிழர்கள் குறித்த பேரணில் பயணித்தார்கள் .

இப் பேரணியில் 95 மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்திருந்தார்.

0
0