பிரான்சில் நடைபெற்ற மேதின எழுச்சிப் பேரணியில் பெருந்திரளான தமிழர்கள் அணிதிரண்டனர்
பிரான்சில் தொழிலாளர் நாளில் மாபெரும் பேரணி பல லட்சம் பல்லின மக்களுடன் பயணிக்கின்றது. தமிழீழ மக்கள் சார்பில் தமிழீழத் தேசியத்தலைவர் படம் தாங்கி தமிழீழதேசியக்கொடியுடன் பேரெழுச்சியுடன் தமிழர்கள் குறித்த பேரணில் பயணித்தார்கள் .
இப் பேரணியில் 95 மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொண்டு சிறப்புச் செய்திருந்தார்.
Be the first to comment