தமிழீழத்  தேசியத்தலைவரின் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு தரணியே தமிழீழத்தில் காத்து கிடந்த நாள்

தமிழீழத்  தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள், 10.04.2002 அன்று  கிளிநொச்சியில்  நடாத்திய  சர்வதேச  ஊடகவியலாளர் மாநாடு சர்வதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.இம்மாநாட்டில் 700-ற்கும் மேற்பட்ட செய்தியாளர்களை சந்தித்து சுமார் இரண்டரை  மணி  நேரம்  கேள்விகளுக்கான முழுமையான விளக்கமளித்ததோடு,செய்தியாளர்  மாநாட்டை  சிறப்பாக ந நடத்தியிருந்தார். அங்கே  பலதரப்பட்ட  கேள்விகளுக்கும்  அவர்  விரிவான  பதில்களை வழங்கியிருந்ததுடன் சமாதான முயற்சிகள் பற்றியும் ஊடகவியலாளர் தொடுத்த வினாக்களுக்கு விடையளித்திருந்தார்.

0
0