11.03.1998 அன்று சிங்களகடற்படையின் ரோந்து படகை மூழ்கடித்த கடற்கரும்புலி தாக்குதல்.

திருகோணமலை வட்டத்தீவுப் பகுதியில் 11.03.1998 அன்று சிங்கள கடற்படையின் ரோந்து படகு மீதான கடற்சிறுத்தை பிரிவின் கடற்கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட  மூழ்கடிப்பில் வீரச்சாவைத் தாழ்குவிகொண்ட கடற்கரும்புலி கப்டன் கோபி (ஆர்வலன்), கடற்கரும்புலி கப்டன் இசையாளன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் நினைவலைகள்…

0
0